யாழ் செம்மணி – இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதுபோதையில் கலந்துகொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்துமாறு! கொரொனா தொற்று தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலையில் தம்மை பரிசோதைக்கு உட்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது! யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி தா.சத்தியமூர்த்தி மற்றும் வடமாகாண சுகாதார சேவை பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஆகியோர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர் கடந்த 15ம் திகதி சுவிஸ் இருந்து வந்த மதபோதகர் ஒருவர் மதபோதனை … Continue reading யாழ் செம்மணி – இளையதம்பி வீதியில் கொரோனாவிலிருந்து தப்பிக்க ஜெப ஆராதனை நடத்தியவருக்கும் கொரொனா: கலந்து கொண்டவர்களை தனிமைப்பட அறிவித்தல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed